நாமக்கல்: தமிழ்நாடு ஆணைய சிறுபான்மையர் சார்பில் பேச்சுப்போட்டி

நாமக்கல் பாச்சல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை தமிழ்நாடு ஆணைய சிறுபான்மையினர் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக பேசினர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி