இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டேங்கர் லாரியானது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து 30,000 லிட்டர் சோயா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி சென்றதும் அதிலிருந்த சோயா எண்ணெய் சுத்திகரிக்கப்படாமல் உள்ள நிலையில் அதனை பொதுமக்கள் பிடித்துச் சென்றதால் அதை சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அதனை பொதுமக்கள் யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும், அது சமையலுக்கு உகந்த எண்ணெய் இல்லை என்றும் அறிவுறுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து