திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம், குடித் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் செந்தில்குமாா் (29) பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த செந்தில்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.
ஸ்பெஷல் எடிஷன் பைக் அறிமுகம் செய்த டிவிஎஸ்