இந்நிலையில், வரும், 7ல் பக்ரீத் பண்டிகையையொட்டி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள், அதிகளவு மாடுகளை வாங்கி சென்றதால், விற்பனை அதிகரித்து, 3. 70 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி