இங்கு இந்தியாவிலேயே உயரமான குரு தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புதியதாக ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் திருக்கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கோவில் அமைய உள்ள மாதிரிகள் மற்றும் மாதிரி படங்களை அவர்கள் திறந்து வைத்தனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்