சேந்தமங்கலம்: மாட்டு சந்தையில் ரூ. 2. 5 கோடிக்கு வர்த்தகம்

சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மாட்டு சந்தை நடைபெறுவது வணக்கம் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் மாடுகளை வாங்குவதற்காக கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தனர் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 2. 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி