இப்பொதுக் கூட்டத்தில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
E20 பெட்ரோல் பாதுகாப்பானது: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி