இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் ராசிபுரம் வட்டார விவசாயிகள், அணைப்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். எனவே, மேற்கண்ட விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் நில உடமைச் சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டுவந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி