தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ராசிபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவரது மனைவி பூங்கொடி தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு