இராசிபுரத்தில் நாளை ஜன. 22 மின் நிறுத்தம்

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நாளை ஜன. 22-இல் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 

இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி