அதில் நகைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே நகைகளை தவறவிட்டது மேட்டுத் தெருவைச் சேர்ந்த சித்ரா என தெரியவந்ததையடுத்து, உரிய விசாரணைக்குப் பின் போலீசார் அவரிடம் நகைகளை ஒப்படைத்தனர். இந்நிலையில் கீழே கிடந்த நகை பையை காவல் துறையில் ஒப்படைத்த தலைமைக் காவலர் செல்வியின் நேர்மையை பாராட்டி ராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பில் பாராட்டி இனிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி