பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக சார்பாக போட்டியிட்டு வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நேற்று வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மெரினாவில் போதையில் மிதந்த இளம்பெண்