கல்லூரியின் தாளாளர் முனைவர் செந்தில்குமார், கல்லூரியின் செயலாளர் கவிதா செந்தில்குமார், முதல்வர் விஜயகுமார், மற்றும் சிறப்பு விருந்தினராக பஞ்சாயத்து தலைவர் திலகம் மகத்துவம், நாட்டு நல பணி திட்ட அலுவலர் ராஜேஷ் குமார் மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தவெக வேட்பாளர்களுடன் நாளை பனையூரில் விஜய் ஆலோசனை