உறவினர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது தங்கராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, தங்கராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து கிணற்றில் தவறி விழுந்து தங்கராஜ் உயிரிழந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி