பேரூராட்சி முன்னாள் தலைவர் எம். சேரன், துணைத் தலைவர் கே. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுபோல தண்ணீர்பந்தல்காடு கும்மக்கொட்டாய் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு