இதனை தொடர்ந்து இன்று சுமார் மாலை 4 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று குருசாமிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. நாளை தேர் கோவிலை வந்தடையும். சிறப்பு மிக்க தேர் திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?