இதில் து. தி. ராஜராஜசோழன் வரவேற்றுப் பேசுகிறார். 2 ஆம் நாள் நிகழ்வாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீவிநாயகர், முருகர், நந்தியெம்பெருமான், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சன வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. அதன்பிறகு அறம் வளர் நாயகி உடனமர் கைலாசநாதர், 63 நாயன்மார்கள், மூலவர், உற்சவர், திருமேனிகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக அலங்காரம், திருமுறைப்பாராயணம், பேரொளிவழிபாடு நடைபெறுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?