இந்நிகழ்வில் மேற்பார்வையாளர் கா. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கருத்தாளர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ப. குழந்தைவேல் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையை மேம்படுத்துவதற்காக கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி