தொடர்ந்து படி பூஜை நிறைவு பெற்றவுடன், மதியம் மூலவர் சன்னிதானத்தில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி