இதனால் மனைவி ஹேமலதாவிடம் இரண்டு பவுன் தங்க சங்கிலியை வைத்து விளையாடினார். தொடர்ந்து விளையாடும்போது ஆன்லைனில் பல ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. கடன் தொல்லையை தாங்காமல் பிரதீப் நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்