இதனால் சுற்றுவட்டார பகுதிகளான வையப்பமலை, ராமாபுரம், மோர்பாளையம், பருத்திபள்ளி, கருங்கல்பட்டி, சோமனப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு