ஆய்வின் போது விதைப்பண்ணையின் முக்கியத்துவம், பயிர்களின் எண்ணிக்கையை பராமரித்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் மண் அணைத்தலின் முக்கியத்துவம், நுண்ணூட்டச் சத்து மேலாண்மை, பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியம், பூக்கும் சமயத்தில் நிலக்கடலை ரிச் அடிப்பதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தனர். ஆய்வின் போது பரமத்தி வட்டார உதவி விதை அலுவலர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்