இருப்பினும் காற்று அதிகமாக இருந்ததால் தீ வேகமாக எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்