பல்லக்காபாளையம் பிரிவு சாலை சந்திப்பில் வாகனத்தை திருப்பும் போது, அவ்வழியே வந்த மாருதி கார் மோதியதில், சகோதரிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்குக்கு காரணமான கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி