அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான கோகுல்ராஜ், (19), தாமோதரன், (31), ஒரு சவரன் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்ததுத் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூதாட்டி சரஸ்வதி வீட்டருகே காலியிடத்தில் கோகுல்ராஜ் மது குடித்தபோது, மூதாட்டியின் தோடையைப் பறிக்க வீட்டிற்குள் சென்று, அவரைக் கீழே தள்ளி, கையால் முகத்தைப் பொத்தி, மூச்சுத்திணறவைத்து கொலை செய்ததுத் தெரியவந்தது.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி