அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, காலை-மதிய உணவு, லேப்டாப் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விளையாட்டு பயிற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட், கேரம் போர்டு, வாலிபால், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி