கிணற்று நீர் சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் ஆகிய நிறங்களில் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தாலும் அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!