தளிர்விடும் பாரதம் வரதராஜன், தனசேகரன், ஞானசேகர், செந்தில்குமார், பாலாஜி, சின்னையன் மற்றும் செவிலியர்கள் மேனகா, தேன்மொழி ஆகியோர் இரத்த தான முகாமின் சுமூகமான செயல்பாட்டை மேற்பார்வையிட்டனர். குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு பொது நல அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்த தான கொடையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் செய்தனர். இந்த செயல் அரசு இரத்த வங்கிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. தானம் செய்யப்பட்ட இரத்தத்தை சேகரிக்க திருசெங்கோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கண்ணன் மற்றும் குழுவினர் வருகை தந்திருந்தனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்