நண்பர்கள் இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு நாகை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் திரும்பிக் கொண்டிருந்தனர். தேத்தாகுடி- வடக்கு புதூர் பகுதியில் வேதாரண்யத்திலிருந்து நாகைக்குச் சென்ற பொலிரோ வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக், பாலகுமாரன் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி