கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. வள்ளி, தேவசேனா சமேத அமிர்தகடேஸ்வரர் சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேரின் ஒருபக்க வடத்தை ஆண்களும், மற்றொரு பக்க வடத்தை பெண்களும் இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக திருத்தேர் கீழ வீதியை அடைந்தது. இத்திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு