மேலும் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த நாகன்கண்ணி என்பவரின் கூரை வீடும் முற்றிலும் சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை காட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல்