பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 3 புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு அறிவுறுத்தினார். போலீசாரிடமிருந்து பெறப்பட்ட 7 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்