பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் ஜெயபிரகாஷ் நாராயணன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்