இந்த ஆலயத்தில் அக்னி கப்பரை திருவிழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டத்தில் இடம் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி கப்பரை திருவிழா இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. கையில் தீச்சட்டியை ஏந்தியவாறு பூசாரி வீதி உலாவாக வந்தார். வீடுகள் தோறும் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா