இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர பிரதேச வீட்டு வசதித்துறை அமைச்சர் தனது குடும்பத்துடன் வந்த சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி