ஜனவரி 7ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை