இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சீர்காழி போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். எனினும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி