இந்த நிலையில் வழுதலைக்குடி அருகே வாய்க்காலில் மர்மமான முறையில் சுவர்ணா இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் உடலை மீட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?