அப்போது சித்தர் பாடல் மெயின் ரோட்டில் எதிரே வந்த தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வசந்தகுமாரி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாலமுருகன் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.