தொடர்ந்து கடை நிர்வாகத்தினர் அலட்சியப்படுத்தியதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்.. சென்னை திரும்பிய விமானம்