கீழ்வேளூர் அருகே, முன்விரோதம் காரணமாக விமல் ராஜ் என்பவர் விஷாலை குடிபோதையில் அருவாமனையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விஷால் அளித்த புகாரின் பேரில், விமல் ராஜ் கைது செய்யப்பட்டார். ஜனவரி மாதம் நடந்த விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட தகராறு இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.