இப்பகுதி மக்களின் தேவைக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை பூட்டப்பட்டுள்ளதால் பேருந்து பயணத்திற்காக வரும் சுற்றுவட்டார கிராம மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகம், வைகோ கடுமையாக சாடிய ஆ.ராசா எம்.பி