அதனை ஒட்டி மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. முன்னதாக புனித நீர் அடங்கிய படங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு