இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட முயன்றனர்.
இதனால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.