தேரினை பக்தர்கள் வடம்பிடித்து துவக்கிவைத்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து தேரினை இழுத்து வர நாதஸ்வர வாத்தியம் முழங்க டிரம்ஸ் இசையுடன் தேர் வெளிப்பாளையத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஆடி அசைந்து சென்றது. பக்தி பரவசத்துடன் தேரினை பக்தர்கள் இழுத்து வந்தனர். இன்று மாலை செடில் உற்சவத்தில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தங்களது குழந்தைகளை செடில் ஏற்ற உள்ளனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை