நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், வி.பி.என்கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக்கொண்டனர். சிகிச்சைப் பெற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. முகாமில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானமும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?