இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால், நிகழாண்டில் தினசரி முறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 2,496 புகார் மனுக்களில் 1,953 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் 76,620 வழக்குகளும், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது 1,424 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!