இதனை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்த கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து தீர்த்தமளிக்கும் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்