இதனை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டு ஆர்வமுடன் உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் உணவுப் பொருள்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதில் கல்லூரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.