ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியை மறுநாள் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் சிவதாஸ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து ராமமூர்த்தி (52) சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்